Posts

The Reprise of the Enduring

Image
Strike me from all sides And I shall rise again. In my heart I bear a timeless flame that thirsts for the honor begone. Bind me with your laws whip me harsh with prejudice Acrid tongues may burn me - Yet I will come and live unscathed. I shall rise from where you hurl me Robed in Endurance. For tempered steel will strike for sure far more than untouched blades. No taste for dominion I bear No taste for hegemony I seek to claim my rightful honor - my place to live in peace. In wakefulness, I will prevail Until I reach that realm. Unshaken I shall willfully await sheathed in the glove of Time.

The Son of a Charioteer.

Image
Karna , found  by and brought up as the son of Adhiratha, the charioteer, might have led a happier and longer life, long enough to see his grandchildren grow up, had he chosen to toe the line of his foster- father. To be simply trained in the art of becoming an expert charioteer would have made things easy. However, the innate fire of ambition that had burned within with a timeless splendour, did not allow him to remain ordinary. This illustrious son born of the union of the Sun God and the Princess Kunti had not an inkling of his true parentage or his original identity, but never did that tame him. He felt special; he sensed his uniqueness. For ambition does not rise out of identities, but is inborn and indestructible. He trains in on the martial arts under the legendary Parashurama himself and confronts none less than Arjuna, on the day of the grand tournament that marked the graduation ceremony of the princes of the Kuru clan. However, being unfairly slighted in public, ...

யதார்த்தங்களின் நாயகன்.

Image
இது சற்றே தாமதமான பதிவு என்றாலும் என் உளமார்ந்த பதிவு. புத்தகங்களும் திரைப்படங்களும் அதிக ஆதிக்கம் செலுத்திய மனச்சூழல் என்னுடையது. அந்த வகையில் யாரோ ஒருவரின் மரணம் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத ஓர் இழப்பு திரைச்சிற்பி பாலு மகேந்திராவின் மறைவு. பாலு மகேந்திராவின் அறிமுகம் முதன்முறையாக 1998 சன் டிவி'யில் ஒரு முன்னிரவு வேளையில் 'மூடுபனி' திரைப்படம் பார்த்த போது கிடைத்தது. அதற்கு முன்பே 'மூன்றாம் பிறை' பல முறை கண்டிருந்தும் இயக்குனர் என்ற சிம்மாசனத்தின் அதிகாரம் புரிந்த பின்னே பார்த்த முதல் சில படங்களில் ஒன்றாக 'மூடுபனி' அமைந்தது. அன்றிலிருந்து பாலு மகேந்திரா படம் என்றாலே அதில் ஏதோ ஒரு அசாத்தியத்தை எதிர்பார்க்கும் ஒரு வழக்கம் ஒட்டிக் கொண்டது. வளர வளர சில நுணுக்கங்கள் அவரது திரைப்படங்களில் பிடிப்பட்டன. குறைந்த கதைமாந்தர்களை கொண்ட ஆழமான கதைச் சூழலுக்குள் 3 மணிநேரம் கட்டுண்டு கிடந்த காலங்கள் அவை. நிறைய படங்களில் கதைக்களம் நிகழும் ஊரும் அங்கு நிலவும் பருவச் சூழலும், இளையராஜாவின் இசையும், சில நேரங்களில் நிசப்தமும் கூட உயிருள்ள கதாபாத்திரங்களாக...

Move aside, please.

It was prickly hot when I walked down to the grocer's for onions and other miscellanies on a typical Summers-at-Chennai afternoon last week. The busy shopkeeper, among other things had noticed me and even before he'd uttered a word, I knew what he was to talk about. Except that his question was framed way different from what I'd braced up for. "What, it isn't still winter there in Shillong, or is it?" That, could have been an innocent question,  or so I thought until I saw that nasty, taunting grin spreading across his face. My foot! Well, this is the scenario: I've been camping at my parents' in Chennai,  for the past 6 months and the incessant million dollar question almost everybody darts across is, "but why?" All of this is basically due to the fact that my husband lives out there in Shillong and I stay here. My reasons for staying here? Here we go: 1. Its winter up there (Shillong) and I wish to keep my daughter cosy - she...

அன்புள்ள அம்மா...

உதிரம் கொண்டு உயிர்ப்பித்தாய் உவந்து உணவாய் உதிரமே ஊட்டினாய் யான் நோகாது எனைக் காத்த தாய் நோற்ற நோன்பே நெறி! நீ கூறும் மொழியே மறை! அதரம் திறந்த முதல் முறையே ஓதியதும் நின் திருப்பெயரே! ஈன்ற மகவை ஈண்டு காக்கும் நின் திருநெஞ்சத்து கருணைப் புனலில் நனையாததொரு உயிருமில்லை நின்னை உணராததொரு பிறவியில்லை! காலம் தேசம் யாவும் கடந்து ஓங்கி ஒளிரும் ஒற்றை அறம் உயிர்கள் தழைக்கும் புனித வரம்! நாடி தேடி ஓடி வரும் அலையலையென நின் தாய்மை குணம் உறவு கடந்த உணர்வாய் ஒளிரும் விதியை ஜெயிக்கும் மருந்தாய் மிளிரும்! ஒரு கணமேனும் நின் மனங்குளிர்ந்தால் பாலை தழைக்கும்; பாவம் அழியும்! வேதம் சிறக்கும் திருவே! ஞாலம் போற்றும் அருளே! அமுதே! ஒளியே! அம்மா நின் தாள் சரணம்!

The Change

She started packing her bags. As she went around collecting her books that lay scattered across the floor, she caught a glimpse of her bleeding lips and a swollen eye, reflected on the glass cabinet. Grabbing her bags, she walked over to Vaishnav's room. A sickly sweet aura of tobacco and alcohol assaulted her senses. Bile welled up in her throat, as she stopped to stared at her drunk abuser for several minutes. Or hours. Or seconds. "Good bye, Vaishnav. I have to go”, she whispered to the alcohol infested being that lay sprawled on the floor. Without a second glance, Malar walked out. *******                                                            Madhavi was frying fish as Malar en...

குலதெய்வம்

வைகாசி மாத மாலைத் தென்றல் மயிலிறகாய் வருடியது. அன்று சஷ்டி ஆதலால் கணபதி காலனியின் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலவனுக்கு சர்வாலங்காரத்துடன் ஆரத்தி சேவையும் பூஜையும் ' ஜே ஜே ' என நடந்து கொண்டிருந்தது. அரச மரக் காற்றும் ஆலயமணி ஓசையுமாய் மனம் ஒருவகை அமைதியோடு லயித்திருக்க , சிற்ப மண்டபத்து தூணொன்றில் கண் மூடி ரசனையில்ஆழ்ந்திருந்த சிவகாமியை "என்ன மாமி , மௌன சாதகமா ?" என்ற குரல் எழுப்பியது. சாய்ந்திருந்த தூணிலிருந்து சற்றே அகன்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சிவகாமி. அழைத்தது சாக்ஷாத் அலமேலுவே தான். கணபதி காலனியின் பிரத்யேக ரேடியோ சர்வீஸ் ; அலமு காதிற்கு போகாமல் எந்த நடப்பு நிகழ்வும் காலனிக்குள் நுழைவதும் இல்லை , தாண்டுவதுமில்லை. " என்ன அலமு , புதுப் புடவையா ? ரொம்ப நல்லா இருக்கே..வா இப்படி. சுவாமி தரிசனம் முடிஞ்சதா ?" என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு இடம் செய்து கொடுத்து தள்ளி அமர்ந்து கொண்டாள் சிவகாமி. " ஹூம்ம்ம்..." என்று பீடிகையுடன் அலமு ஆரம்பிக்கும் பொழுதே சாவித்திரியும் பத்மாவும் "தரிசனம் ஆச்சா ?" என்று வ...