Posts

Showing posts with the label Contemplations

The Reprise of the Enduring

Image
Strike me from all sides And I shall rise again. In my heart I bear a timeless flame that thirsts for the honor begone. Bind me with your laws whip me harsh with prejudice Acrid tongues may burn me - Yet I will come and live unscathed. I shall rise from where you hurl me Robed in Endurance. For tempered steel will strike for sure far more than untouched blades. No taste for dominion I bear No taste for hegemony I seek to claim my rightful honor - my place to live in peace. In wakefulness, I will prevail Until I reach that realm. Unshaken I shall willfully await sheathed in the glove of Time.

எந்நாட்டவர்க்கும் ....

சுடலைக் காட்டு பித்தன் அவன் வெண்ணீறு பூசிச் சாத்திரங் காட்டி ஆடுகிறான். நாடு பரவி  காடும் கண்டாடும்  சிற்சபை ஆடிய பாதங்கள் பரப்புது தீம் தீம் திமி எனும் தீரா ரீங்காரவொலி. ஓரிரவு இடுகாட்டில் ஆடின ஆட்டங் கண்டு வீழ்ந்த மனமது தேடும் சுவடுகள்... சாம்பல் மணம் தலைநீர் பொழிய கிடை ஏறு முத்தன் அவனை கண்ட விழி வேறேதும் கண்கொளுமோ? ஒருபொழுதும் அவன் நினைவறுமோ? நாடிதொடும் ஜீவப்புனல் கரைகிறது வெண்ணீற்று புகைதனிலே... நாடி வரும் நினைவில் அவன் பிறைநுதலோ பிறைநகையோ  தேடி அலையும் அந்த ஒரு ஆதாரப்  பொழுதினிலே நீறு தந்து புனல்வழிய மோன ஸ்வரமென இனங்காட்டி நடம்புரியும் வேளின்  சிகையினின்று  வீழ்ந்த கொன்றை இதழ்  சூடி மனம் இங்கு வேட்கை பருகிப் பிழைக்குதம்மா!

The Judge

I stare at the figure on the floor for one long, aching moment. Those hands that I knew so well. The familiar contour of the unmoving shape of youth. The face that I loved beyond anything - the face that was empty now, what with those unseeing eyes that betrayed that they no more held the power of life. I'm dead. My lifeless body that lay beside said so. But...wait! Am I dead? How am I still seeing and thinking and most importantly, 'feeling', if I was dead? I look down instinctively; I see no arms, no feet, no body - hold on, am I floating? Standing? Flying? I don't know. I don't know what I am - but what could I be ? No body, no breath, no beat from my heart... I wish I could scream, but I find no voice... A flickering thought crosses my mind and I am stunned - am I? Can't be. Or could it be? It makes sense, actually. It could be true. Am I what they call a..well, a soul? So, was that true, what all the books and stories and folklore and scri...

முகம்

இளவேனிற்காலம். உறக்கத்தின் நிழல் சூழாத அந்த சில நொடிகளில் நில்லாது சுழன்றோடும் மின்விசிறியின் நடனம் சொல்லாமற் புதைந்து போன சில ஆழ்மனத்து எண்ணப் பதிவுகளை தூசி தட்டி எழுப்பிவிட தும்மல்களின் இடையே மீண்டும் துவங்குகிறது ஒரு தேடல் பயணம். நீந்தி கடக்கிறேன். கடந்த கால அலைகள் மேலெழும்பி நிற்கின்றன. நேரம் பின்னோக்கி செல்வதால் கைவிட்டு போகும் - நிகழ் கால உடமைகள் நினைவுகள் சில உணர்வுகள் மூன்று பரிமாணங்களில் ஒன்று நீங்கியது. சுமைகள் குறைந்து போனதால் சிறகாகி மிதக்கிறேன் நான். இப்பொழுதும் எஞ்சி நிற்கும் முகத்திரைகள் என் முகத்தோடு மரபின் பெயரால்; கிழித்தெறிய முனைகிறேன் நான் தடுக்கிறது தார்மீகக் கோட்பாடு - சுயநலம் என்றோர் புதிய பெயர் சூட்டுகிறது என் முயற்சிக்கு. சளைக்காமல் பெயர்மாற்றம் செய்கிறேன் நான் - சுயநலம் அல்ல - இது சுதந்திரம் . அணைத்து போடும் அணைகள் தாண்டி எழும்பி விரைகிறேன் நான்- பொங்கும் வெள்ளம் தெளிந்த நல்லிசை ஆரோஹனம் ஆதவனின் எழுச்சி ஆட்கொள்ளும் புயல் இன்று பிறந்த புது வானம் முதற்சங்கம் கண்ட முதல் கவிதை பொழியும் விளிம்பில் விரிகின்ற கார்முகில் யுத்தம் காணாத வெள்ளை பூமி பிணைப்புகள் இல்லாத நா...

Vaaranam Aayiram

Image
Everybody who's a good acquaintaince of mine has it written across their biological hard discs (yes people,I've finally joined TCS!) that I am a big time Suriya fan;and mind you,I'm an avid Gautam Menon fan too and this particular movie, Vaaranam Aayiram, which saw the coming together of the duo had kept me waiting for quite sometime..After the lukewarm response that I'd received from other friends who'd already seen the movie,I went in for it with a "clean slate" attitude and zero expectations n voila,what I saw was a movie that was definitely off the track of the Gautam genre of movies (save Minnale , and I liked that movie too) but definitely impressive in its own way.It comes under the "I-can-connect-to-it" kinda movie,you see.. Unless you come from a background that fosters the "put your intellect above emotional pangs!" idea,you will never really learn and discover 'who you think you are' and 'who you really are '...

Can't really deduce where I'm heading........

I'm sitting on a plush sofa,in a visitor's lounge,where every bit of furniture and adornings available,scream out the very fact that it belonged to the corporate office of an IT giant .The glass door opened from outside and I turned around just in time to realize that my Dad's just joined me.Instead of taking his seat beside my own,he walks straight unto the receptionist (whom I'd not noticed until then)pointed out at me and proudly declare: "This is my daughter and the jewel of my pride;She's gotten herself a great job at the Campus interview at her college,scored a great score at the Graduate Record Examination and so on....balah blah blah....." I'm flushed with an unspeakable feeling on realizing how proud I've made my father and.........er,the scene changes......... Ouch!That hurt!My mum had resorted to bodily lifting me off the bed and had shaken me enough until I'd opened my sleep sodden eyes...memories of my proud dad's declaration c...